Saturday, August 31, 2013

Opening remarks by UN High Commissioner for Human Rights Navi Pillay at a press conference during her mission to Sri Lanka!

Saturday, August 31, 2013
Colombo::Good morning, and thank you for coming.
As is customary at the end of official missions such as this, I would like to make some observations concerning the human rights situation in the country.
During my seven-day visit, I have held discussions with President Mahinda Rajapaksa, and senior members of the Government. These included the Ministers of External Affairs, Justice, Economic Development, National Languages and Social Integration, Youth Affairs and the Minister of Plantations Industries who is also Special Envoy to the President on Human Rights, as well as the Secretary of Defence.  I also met the Chief Justice, Attorney-General, Leader of the House of Parliament and the Permanent Secretary to the President, who is head of the taskforce appointed to monitor the implementation of the report of the Lessons Learned and Reconciliation Commission (LLRC).
 
I had discussions with politicians who are not part of the current Government, namely the Leader of the Opposition and the leader of the Tamil National Alliance; in addition I met with the National Human Rights Commission, and a total of eight different gatherings of human rights defenders and civil society organizations in Colombo, Jaffna and Trincomalee. I also received briefings from the Governors and other senior officials in the Northern and Eastern Provinces.
I thank the Government for its invitation and its excellent cooperation during the planning and conduct of this very complex mission. It stated that I could go anywhere, and see anything I wished to see. And, despite some disturbing incidents which I will go into later, that commitment was honoured throughout.
 
Even though this is the longest official visit I have ever made to a single country, I am acutely conscious that I was unable to see everyone who requested a meeting. Nor will I be able to do justice to all the human rights issues facing the Sri Lankan people and government. Since I will be providing an oral update to the Human Rights Council in Geneva in late September, and a full written report in March next year, I will today confine myself to a few key issues that crystallized during the course of the mission.
I will divide these human rights issues into two parts: those related to the vicious and debilitating 27-year conflict between the Government and the LTTE, and its aftermath; and those that relate to the whole country.
 
Some media, ministers, bloggers and various propagandists in Sri Lanka have, for several years now, on the basis of my Indian Tamil heritage, described me as a tool of the LTTE. They have claimed I was in their pay, the “Tamil Tigress in the UN.” This is not only wildly incorrect, it is deeply offensive. This type of abuse has reached an extraordinary crescendo during this past week, with at least three Government Ministers joining in.
Firstly, let me say, I am a South African and proud of it.
Secondly, the LTTE was a murderous organization that committed numerous crimes and destroyed many lives. In fact, my only previous visit to Sri Lanka was to attend a commemoration of the celebrated legislator, peacemaker and scholar, Neelan Tiruchelvam, who was killed by an LTTE suicide bomb in July 1999. Those in the diaspora who continue to revere the memory of the LTTE must recognize that there should be no place for the glorification of such a ruthless organization.
I would like to pay my respects to all Sri Lankans, across the country, who were killed during those three decades of conflict, and offer my heartfelt sympathy to their families, all of whom – no matter who they are – share one thing: they have lost someone they can never replace. I have met many people during this visit whose relatives or spouses – both civilians and soldiers – are known to have been killed, or who are missing and may well be dead.
 
It is important everyone realizes that, although the fighting is over, the suffering is not.
I have been extremely moved by the profound trauma I have seen among the relatives of the missing and the dead, and the war survivors, in all the places I have visited, as well as by their resilience. This was particularly evident among those scratching out a living among the ghosts of burned and shelled trees, ruined houses and other debris of the final battle of the the war along the lagoon in Mullaitivu.
Wounds will not heal and reconciliation will not happen, without respect for those who grieve, and remembrance for the tens of thousands of Tamils, Sinhalese, Muslims and others who died before their time on the battlefield, in buses, on the street, or in detention. As one wife of a missing man put it poignantly: “Even when we eat, we keep a portion for him.”
 
Throughout my visit, the authorities, at all levels, have been keen to demonstrate to me how much has been achieved in terms of resettlement, reconstruction and rehabilitation in the relatively short period since the conflict with the LTTE ended in 2009. And the reconstruction achievements, made with the help of donor countries, UN agencies and NGOs, are indeed impressive: in both the Eastern and Northern Provinces, large numbers of new roads, bridges, houses, medical facilities and schools have been built or rebuilt; electricity and water supplies have been greatly improved; and most of the landmines have been removed. As a result, the great majority of the more than 450,000 people who were internally displaced at the end of the conflict have now gone home.
These are important achievements, and I understand the Government’s concern that they have perhaps not been sufficiently recognized.  However, physical reconstruction alone will not bring reconciliation, dignity, or lasting peace. Clearly, a more holistic approach is needed to provide truth, justice and reparations for people’s suffering during the war, and I have repeated my previous offer of OHCHR’s assistance in these areas.
 
There are a number of specific factors impeding normalization, which – if not quickly rectified – may sow the seeds of future discord. These are by and large to do with the curtailment or denial of personal freedoms and human rights, or linked to persistent impunity and the failure of rule of law.
From the very beginning, I have placed great hopes in Sri Lanka achieving true peace and reconciliation after the war. I welcomed the LLRC report as an important step in that direction, even though it side-stepped the much-needed full, transparent, impartial investigation into the conduct of a conflict that saw numerous war crimes and other violations committed by both sides. The Human Rights Council has expressed a strong interest in seeing progress in the implementation of the most important LLRC recommendations, and proper investigation of the many outstanding allegations and concerns.
 
The LLRC report contains a broad range of excellent recommendations regarding concrete improvements on human rights, and I was interested to receive a briefing on the extent of the implementation of some of those recommendations from the Permanent Secretary to the President. My Office will closely examine that update and future developments in the implementation of the LLRC, and I will of course make reference to any genuine progress in my reports to the Human Rights Council.
 
I will now briefly outline some of the other issues that were raised during my visits to the Northern and Eastern Provinces, and which I have in turn raised with various ministers.
I welcome the forthcoming elections to the Northern Provincial Council and hope they will proceed in a peaceful, free and fair environment, and usher in an important new stage in the devolution of power.
 
I was concerned to hear about the degree to which the military appears to be putting down roots and becoming involved in what should be civilian activities, for instance education, agriculture and even tourism. I also heard complaints about the acquisition of private land to build military camps and installations, including a holiday resort. This is only going to make the complex land issues with which the Government has been grappling even more complicated and difficult to resolve. Clearly, the army needs some camps, but the prevalence and level of involvement of soldiers in the community seem much greater than is needed for strictly military or reconstruction purposes four years after the end of the war.
 
I understand the Secretary of Defence’s point that the demobilization of a significant proportion of such a large army cannot be done overnight, but urge the government to speed up its efforts to demilitarize these two war-affected provinces, as the continued large-scale presence of the military and other security forces is seen by many as oppressive and intrusive, with the continuing high level of surveillance of former combatants and returnees at times verging on harassment.
I was very concerned to hear about the vulnerability of women and girls, especially in female-headed households, to sexual harassment and abuse. I have raised this issue with several ministers, the provincial governors and senior military commanders who attended my meeting with the Secretary of Defence. I challenged them to rigorously enforce a zero tolerance policy for sexual abuse.
I have also been following up on the status of the remaining detainees and have urged the Government to expedite their cases, either by bringing charges or releasing them for rehabilitation. I also suggested it may now be time to repeal the Prevention of Terrorism Act which has long been cause for concern.
 
Because of the legacy of massive trauma, there is a desperate need for counseling and psychosocial support in the North, and I was surprised and disappointed to learn that the authorities have restricted NGO activity in this sector. I hope the Government can relax controls on this type of assistance.
I met many relatives of missing or disappeared civilians and soldiers who are still hoping to discover the whereabouts of their loved ones, and they emphasized the urgent need to resolve this issue – something that was made abundantly evident at the two very moving meetings with relatives of the disappeared that I attended yesterday, to commemorate the International Day of the Victims of Forced Disappearances.
 
I asked the Government for more information about the new Commission of Inquiry on Disappearances, and stressed the need for it to be more effective than the five previous commissions of this kind. I was disappointed to learn that it will only cover disappearances in the Northern and Eastern Provinces, which means that the many “white van” disappearances reported in Colombo and other parts of the country in recent years will not fall within its scope.
I urge the Government to broaden the Commission’s mandate, and seize this opportunity to make a comprehensive effort to resolve the disappearances issue once and for all. I therefore welcome the new proposal to criminalize disappearances in the penal code, and hope this will be done without delay. The Government could also send a clear signal of its commitment by ratifying the International Convention on Disappearances, and by inviting the Working Group on Enforced and Involuntary Disappearances to visit Sri Lanka, ideally before I report back to the Human Rights Council in March.
 
The Human Rights Council will also be looking to see something credible in terms of investigation of what happened at the end of the war and many other past cases.
I was pleased to learn that the case of the five students murdered on the beach in Trincomalee in 2006 has been reinvigorated by the arrest of 12 Police Special Task Force members known to have been in the vicinity at the time of the killings. I will be watching the progress of that case with interest, as well as the other infamous unsolved case of 17 ACF aid workers murdered in the same year, just a few kilometres to the south.
 
I also requested more information about the Courts of Inquiry appointed by the army to further investigate the allegations of civilian casualties and summary executions, and suggested that appointing the army to investigate itself does not inspire confidence in a country where so many past investigations and commissions of inquiry have foundered one way or another. Unless there is a credible national process, calls for an international inquiry are likely to continue.
The recent deployment of the military in support of police to control a demonstration in Welawariya, which resulted in at least three deaths, has sent a shockwave through the community.   I stressed to the Defence Secretary the need to urgently complete and publish a proper investigation into this incident.
 
Too many other investigation files remain pending, for instance the custodial deaths of prisoners in Vavuniya and Welikada Prisons in 2012.  The Government has since announced police powers will now be transferred from the Ministry of Defence to a new Ministry of Law and Order, but this is at best a partial separation as both Ministries will remain under the President, rather than under a separate civilian ministry.
I have also reminded the Government that Sri Lanka desperately needs strong witness and victim protection legislation, which has been languishing in draft form since 2007.
I expressed concern at the recent surge in incitement of hatred and violence against religious minorities, including attacks on churches and mosques, and the lack of swift action against the perpetrators.  I was surprised that the Government seemed to downplay this issue, and I hope it will send the strongest possible signal of zero tolerance for such acts and ensure that those responsible (who are easily identifiable on video footage) are punished. The Minister of National Languages and Social Integration told me that he has proposed new legislation on hate speech.  We have recently concluded a study of such laws and would be happy to assist in this area. The same Minister, along with the Minister of Justice, expressed to me his support for a visit by the Independent Expert on Minorities, and I hope this can happen as soon as possible. I also applaud the Government’s policy of introducing tri-lingualism all across the country.
 
I would now like to turn to a disturbing aspect of the visit, namely the harassment and intimidation of a number of human rights defenders, at least two priests, journalists, and many ordinary citizens who met with me, or planned to meet with me. I have received reports that people in villages and settlements in the Mullaitivu area were visited by police or military officers both before and after I arrived there.  In Trincomalee, several people I met were subsequently questioned about the content of our conversation.
 
This type of surveillance and harassment appears to be getting worse in Sri Lanka, which is a country where critical voices are quite often attacked or even permanently silenced. Utterly unacceptable at any time, it is particularly extraordinary for such treatment to be meted out during a visit by a UN High Commissioner for Human Rights. I wish to stress that the United Nations takes the issue of reprisals against people because they have talked to UN officials as an extremely serious matter, and I will be reporting those that take place in connection with this visit to the Human Rights Council.
I urge the Government of Sri Lanka to issue immediate orders to halt this treatment of human rights defenders and journalists who face this kind of harassment and intimidation on a regular basis.  More than 30 journalists are believed to have been killed since 2005, and several more – including the cartoonist Prageeth Ekneligoda ­– have disappeared. Many others have fled the country. Newspaper and TV offices have been vandalized or subjected to arson attacks – some, such as the Jaffna-based paper Uthayan, on multiple occasions. With self-censorship fuelled by fear, journalists report that there are articles that they dare not write, and others their editors dare not print. Freedom of expression is under a sustained assault in Sri Lanka. I have called for the right to Information Act to be adopted like many of its neighbours in SAARC.
 
The war may have ended, but in the meantime democracy has been undermined and the rule of law eroded.  The 18th amendment, which abolished the Constitutional Council which once recommended appointments to the independent bodies, such as the Elections Commission and Human Rights Commission, has weakened these important checks and balances on the power of the Executive. The controversial impeachment of the Chief Justice earlier this year, and apparent politicization of senior judicial appointments, have shaken confidence in the independence of the judiciary.
I am deeply concerned that Sri Lanka, despite the opportunity provided by the end of the war to construct a new vibrant, all-embracing state, is showing signs of heading in an increasingly authoritarian direction.
 
Ending on a more optimistic note, yesterday, at the Government’s suggestion, I
visited the Youth Parliament. This unusual institution, founded in 2010, is filled with bright, enthusiastic students from all across the country, and dedicated to a tolerant and all-inclusive approach. The parliament draws on elected members of youth groups who meet once a month to discuss key issues such as the importance of Amendment 13 to the Constitution and the LLRC (indeed they claim they actually debated the latter before the National Parliament).
I hope that the current and future members of the Youth Parliament, three of whom delivered excellent speeches in my presence, will, when they graduate to the main political stage, usher in a new era of tolerant coexistence in this beautiful island, where – despite the problems I have listed above – I have been greeted with great warmth and hospitality.
 
Thank you.

இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்!

Saturday, August 31, 2013
இலங்கை::இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அவரது ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏழுநாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை இன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.

இதன்நிமித்தம் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் அவரது ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இதில் உரையாற்றிய நவநீதம் பிள்ளை, இலங்கையின் இறுதி யுத்தம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

அத்துடன்  புலிகள் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களை போல, இன்றைய தினமும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்திற்கு முன்னர்ள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நவநீதம் பிள்ளை இலங்கை விஜயம் தொடர்பில் முன்வைக்கின்ற அறிக்கை பக்கச்சார்பின்றி இருக்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது..

வடபகுதியில் படையினரால் மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின் காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை!

Saturday, August 31, 2013
இலங்கை::வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று சந்தித்த போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் சில அமைப்புகள் கூறுவது போல் வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பேர் காணாமல போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம், யூனிசெப், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புகள் நடத்திய எந்த விசாரணைகளிலும் இந்த தகவல் தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் டாங்தர் பகுதி- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பேர் சுட்டுக் கொலை!

Saturday, August 31, 2013
இலங்கை::ஜம்மு::ஜம்மு காஷ்மீர் மாநிலம் டாங்தர் பகுதி- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை இன்று 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது பெரிய தாக்குதல் என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேர் காஷ்மீர் காந்தேர்பால் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

தமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: நவி பிள்ளை!

Saturday, August 31, 2013
இலங்கை::இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களையும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் கொழும்பில் நேற்று மாலை சந்தித்தார். இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் தூதுக்குழுவொன்றை அனுப்புவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை உறுதியளித்துள்ளதாக காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் கூறுகின்றனர்.

தமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக்கொண்டதாக நவிபிள்ளை கூறியதாகவும் காணமல்போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

தமது உறவுகள் திரும்பிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்தபோது, இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தான் கேட்டுக்கொண்டதாக நவி பிள்ளை காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, நவி பிள்ளையுடனான சந்திப்பின் முடிவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் சுதந்திர சதுக்க வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு பேரணியொன்றையும் நடத்தியிருந்தார்கள்.

இதற்கிடையே நேற்று பகல், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினரும் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து பேரணியாகச் சென்று ஐநா தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

 புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெளிநாடுகளில் வாழும்  புலித் தலைவர்களிடம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

போர்க்காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் ஆணையம் குறித்தும் அவர் பாராட்டியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.         

புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது: தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்!

Saturday, August 31, 2013
இலங்கை::புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது:  தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்!

புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக  புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி  புலிபோராளிகளாகவே அவர்களை தாம் பார்ப்பதாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் தேசிய (புலி)
கூட்டமைப்பை தெரிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Saturday, August 31, 2013
இலங்கை::நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்,  வடக்கில் இராணுவத்தை திரும்பப் பெறுதல்,   800 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,  காவற்துறையை நீதியமைச்சின் கீழ் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
பல அரசசார்பற்ற நிறுவனங்களின்  தேவைகளுக்கு அமைய அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஒரு வாரம் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை சென்றிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று தனது விஜயத்தை முடித்து கொண்டு திரும்பிச் செல்ல உள்ளார். 
 
வெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக  தகவல்கள்!
 
முன்னாள்  ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர்,  முன்னாள் காவற்துறை பரிசோதகர் ஜெயரத்தினத்தின் மனைவி சரளா ஆகியோர், யாழ்ப்பாணத்தில் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
 
மன்னாரில் காணாமல் போனவர்களின் விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  மதகுரு ஜெபமாலை தலைமையிலான 15 பேர் அடங்கிய குழுவினர் மற்றும் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கு மாத்திரமே அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 
 
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரே இந்த அனுமதியை வழங்கியிருந்தார் எனவும் இவர்களுடன் நவநீதம்பிள்ளை கதவுகளை மூடிவிட்டு ரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்தியதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
 
வடக்கு, கிழக்கு சிங்கள அமைப்பு மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆகியோரும் பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்தனர் எனினும் அவர்களுக்கும் அந்த அனுமதி வழங்கப்படவில்லை. 
 
வெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது. 

படுகொலையும், சிறுமியர் மீதான பாலியல் கொடுமையும் புரிந்த காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் வசமாகுமா வடமாகாண நிர்வாகம்?

Saturday, August 31, 2013
இலங்கை::படுகொலையும், சிறுமியர் மீதான பாலியல் கொடுமையும் புரிந்த
காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் வசமாகுமா வடமாகாண நிர்வாகம்?
 
ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக ‘Bio-Data’என்பார்கள்.  இதே விண்ணப்ப வடிவத்தை ‘Curriculum Vitae’ என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள். ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம். இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV'க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
 
இவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.
 
யார் அந்த இரண்டு  'CV'க்கள் ( 'சீவி' க்கள் )? ஒருவர் - 'சீ.வி'. விக்கினேஸ்வரன். முதலமைச்சர் வேட்பாளர். இவர் சம்பந்தனின் தெரிவு. மற்றவர் 'சீ.வி'. கே. சிவஞானம். இவர் மாவையின் திணிப்பு.
இந்த இரண்டு 'சீவி'க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு - பொது வாழ்வுக்கு - வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.
 
சீ.வி.விக்கினேஸ்வரன் C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்' கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
நீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை  கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.
 
சரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது.
 
சீ.வி.கே.சிவஞானம்
அடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்.
கேட்டால் 'நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்!' - என்று வியாக்கியானம் பேசுவார்.ஆமை புகுந்த வீடும், அமீனா  புகுந்த இடமும் உருப்படாது' - என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான்.  அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை.
 
அவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது.
1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர்,  புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.
 
ஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை  ஏலவே அறிந்து வைத்திருந்த  புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது.
 
பிரேமதாஸாவின் ஆள்
அதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து  பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி - காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.
 
பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி  'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது,  அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் 'பெரிய ஆள்' ஆவது.இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில்  தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
 
அதற்கிடையில் சிவஞானம் - பிரேமதாஸா  கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.
1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு.
 
முரசொலி'க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்:
அதற்குப் பின்னர் 'முரசொலி' பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த 'முரசொலி', சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று. அடுத்தடுத்து  மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.
 
 மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு.
மாவை ஆங்கிலத்தில் 'வீக்'. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி  சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை.
அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம்.
 
அவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும்  தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே - வெகுமதியாகவே - ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற  சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை.
தன்னுடைய இந்த நடவடிக்கையை நியாப்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும்  கூறி வருகின்றார்.
 
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.' - என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம்.
சிவஞானம் இம்முறையாவது வென்று  மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும்.
 
ஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை.
உள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம்.  பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 'சீட்' கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
இப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த - சிரேஷ்ட - உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.
ஆமை, அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.
 
இரண்டு 'சீ.வி'க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை
சரி. இனி விடயத்துக்கு வருவோம்.   இந்த இரண்டு 'சீவி'க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது?
 
நீதிமன்றத்தினால் 'காமுகன்' என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.
 
சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972  இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
 
1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.
பிரேமானந்த லீலைகள்
 
1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த  சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.
 
அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.
நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம்  சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
 
சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி  தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார்.  அவர் கைது செய்யப்படவில்லை.
 
நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும்  இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.
 
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்
சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....? இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின்  சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.
 
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர்  குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.
 
இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம். தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன்  திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.
 
இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.
 
திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும்  சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை.
 
சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார்.  அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.
 
கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும்  சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை.
'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
 
ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய  அவல நிலை.
தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை.
ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்.!! 

புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த மக்களை கொலை செய்து அதில் சந்தோசமடைந்தார் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, August 31, 2013
இலங்கை::புலிகளின் தலைவர்  பிரபாகரன் சொந்த மக்களை கொலை செய்து அதில் சந்தோசமடைந்தார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலை செய்வதில் திருப்தி கொள்ளும் உளநிலையே பிரபாகரனுக்கு காணப்பட்டது என ஜனாதிபதி அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
 
மாற்றுக் கொள்கைகளை வெளியிடும் தமிழ் தரப்பினரை பிரபாகரன் கொலை செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் சொந்த மக்களையும் சொந்த உறவுகளையுமே கொலை செய்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வேண்டுமென்றெ திட்டமிட்டு பொதுமக்களை பிரபாகரன் கொலை செய்தார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்களை நாம் கொலை செய்திருந்தால் 300,000 பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்துவோர் நாட்டுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
 புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்...

இலங்கையில் இனமோதல் இனி ஒரு கதை கிடையாது எனவும் இப்போது அபிவிருத்திதான் கதை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில்  புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 30 ஆண்டுகால உள்நாட்டு போர் பிரச்சார பரிமாணத்தில் வீழ்ந்துள்ளதை ஜனாதிபதி மஹிந்த மன வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அது ஒரு மோசமான இழப்பு எனவும் ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

6 சதவீதம் தங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் ஏனையவை விவசாயம், சுற்றுலா மீன்பிடி, உற்பத்தி சேவைகள் வளர்ச்சியில் தங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. ஆனால் சமாதானமே சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

யுத்த காலத்தில் ஒவ்வொரு நாளும் மோதல் நேரத்தில் சடலம் மீட்கப்படும். சிலவேளைகளில் அதிக சடலங்கள் மீட்கப்படும். சடலமாக மீட்கப்பட்ட அனைத்து இளைஞர்களும் புலிகளால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். படையில் இருந்த சிங்களவர்களும் உயிர்விட்டனர். சிவில் மக்கள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன" என ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார். 

பிரபாகரன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு கொலைகள் மகிழ்ச்சியாக இருந்தன. அவர் தனது சொந்த மக்களையும் உறவுகளையும் கொன்றார்´ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகள் தங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை கொண்ட தமிழ் தலைவர்களை கொன்றதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 

 புலிகள் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அமைப்பாக காணப்பட்டனர். அவர்கள் வசம் இராணுவம், கடற்படை, சிறிய விமானப்படை இருந்தது. இவை அல்-கொய்தா அமைப்பிடம் கூட இருந்ததில்லை" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவம் தெரிந்தே அல்லது வேண்டுமென்றே பொது மக்களை கொன்றதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். 

இதுபோன்ற யுத்தத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் பொது மக்களை கொன்றிருந்தால் பொது மக்கள் எங்கள் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் 3 லட்சம் பொது மக்கள் எமது பக்கம் வந்தனர். புலிகளிடம் இருந்து அவர்கள் தப்பிக்க முயன்ற போது புலிகள் அவர்களை சுட்டனர்" என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புலிகள் இயக்க ஆதரவாளர்களின் வலையமைப்பு நீண்டகால வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மிகப்பெரிய பணம் திரட்டும் வலையமைப்பாக அது இருந்தது. அவர்கள் இன்றும் அதனை செய்கின்றனர். அவர்கள் சேகரிக்கும் பணம் இன்று புலிகளுக்கு செல்கிறதா அல்லது அவர்களது பிரச்சாரங்களுக்கு செல்கிறதா என தெரியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்க புலி ஆதரவு வலையமைப்பு பணத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். 

வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிட முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்!

Saturday, August 31, 2013
இலங்கை::அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம்  வடக்கு முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
கற்பிட்டி அல்மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இவர் மேலும் உரையாற்றிய போது; வடக்கு முஸ்லிம்கள் 20 வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும்   பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
 
எனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு முஸ்லிம்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும், அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைரையும் இனவாதிகள் என்று தமிழ்த் தேசியவாதிகள் தூசிக்கின்றனர்.
 
இது போதாது என்று தற்போது நமது முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய வாதிகளுடன் இணைந்து எதிராக பிரச்சாரம் செய்வது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்தையே பாதிப்பதாக உள்ளது. வரலாற்றிலிருந்தும் கடந்தகால அனுபங்களிலுந்தும் நாம் பாடங்களை கற்கவேண்டியிருக்கின்றன. வுரலாற்றிலிருந்து பாடம் கற்கா விட்டால் நாம் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம்.
 
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதனால் வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட  பாதிப்பு என்ன வென்று முஸ்லிம் காங்கிரஸ் அறிந்திருந்தும் அறியாதவர்களாக செயற்படுகின்றனர். தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் குறுடாக வேண்டும் என்றுதான் இன்று தனியாக போட்டியிடுகின்றனர்.
 
தனித்து போட்டியிடுவதனால் ஏற்பட்ட பாதிப்பை நான் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
மாந்தை பிதேச சபையில் த.தே.கூட்டமைப்பு- 3800 வாக்குகள், அ.இ.ம.காங்கிரஸ்- 3500 வாக்குகள், மு.காங்கிரஸ்- 1500  வாக்குகளை பெற்றனர்.
 
இங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம்.
அதுபோலதான் நாச்சிக்குடா பிரதேச சபையை
த.தே.கூட்டமைப்பு -3996 வாக்குகள்
அ.இ.ம.காங்கிரஸ்  - 3870 வாக்குகள்
மு.காங்கிரஸ்       -153  வாக்குகளை பெற்றனர்.
இங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப்பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம். இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுத்தோம்.
இப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரசும் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கைப்பற்ற விடவில்லை.
 
இன்று இப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன வென்று இவர்களுக்கு தெரியாது. ஒரு பௌசர் தண்ணீரைப் பெறுவதற்கு கூட இப்பிரதேச சபைகளிடம் பிச்சைக்காரர்கள் போல் அலைய வேண்டியுள்ளது. இது தான் வடக்கு முஸ்லிம்களின் யதார்த்த நிலை.
 
இந்த மக்களின் துன்பங்கள் தெரிந்திருந்தும் அவற்றை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யாமல் மீண்டும் மீண்டும் வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியவாதிகளுடன் கைகோர்த்துள்ளது.
வடக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கும் எங்களைப் பார்த்து நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அரசாங்கத்துடன் சுகபோகங்களுக்காக ஒட்டிக் கொண்டிருப்பதாக இம்மக்கள் கூறுகின்றனர்.
 
ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தற்போதுதான் அமைச்சர் றிசாதினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆத்திரத்துடன் எடுக்கும் முடிவுகள் நாட்டில் உள்ள முழு முஸ்லிம்களையும் பாதிக்கும்.
 
குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அகதி வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுவிடும். இவ்வாறான பிரச்சினைகளைக் கொண்டுள்ள நாம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் எம்மால் பெறப்படும் முடிவுகள் இப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.பௌத்த பேரீனவாதத்தின் செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்.
 
வடக்கு முஸ்லிம்களின் தேர்தல் ஆணையைக் கொண்டு நாங்கள் உரியவரிடம் பேசுவோம்.  பௌத்த பேரீனவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அராங்கத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதையும் முஸ்லிம்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறும் நாங்கள் உரயவர்களிடம் கோருவோம்.
 
அப்போதும் பௌத்த பேரீனச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையாயின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கையை  இச்சமுகத்திற்காக எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளி வரை புலிகள் செய்த அட்டூழியம் அதிகம்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Saturday, August 31, 2013
இலங்கை::இலங்கை தொடர்பான உண்மையான தகவல்களை தெளிவாக பெற்றுக்கொள்வதற்காக இராஜதந்திரிகளுக்கான உபசரணை வரையறைகளுக்கு அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் உச்ச அளவில் செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று கூறிய அமைச்சர், நந்திக்கடலில் 2 இலட்சம் பொதுமக்களை புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், எமது அழைப்பின் பேரிலே நவநீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.

வழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.

இந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது.

நவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.
இதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.
காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

புலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா? 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா? என்றார்.
இந்த மாநாட்டில் ஊடக அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.களான ஏ.எச்.எம். அஸ்வர், மனுஷ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்

Saturday, August 31, 2013
இலங்கை::சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நேற்று 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.
கொழும்பில் நடைபெறும் சார்க் நிதி அமைச்சர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தனர்.

தனித்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் சில நாடுகளின் முக்கிய விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு!

Saturday, August 31, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது;
 
அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. எனினும் அவருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
 
அதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார். போருக்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
அத்துடன் சர்வதேச சமூகம், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது...
 
உங்களால் தயாரிக்கப்படவிருக்கின்ற அறிக்கையானது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்று என மக்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;:.

மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெற்றிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு, மீள்நிர்மாணம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும்  காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையை நாட்டுமக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர். என்னுடைய அமைச்சரவையில் பல்வேறு கொள்கைகள்,சிந்தனைகளை கொண்ட குழுவினர் இருக்கின்றனர். எனினும் பொதுகொள்கையின் கீழ் அவர்களை வழிநடத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேபாள எல்லையில், கைது செய்யப்பட்ட, "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்!

Saturday, August 31, 2013
பாட்னா::இந்திய - நேபாள எல்லையில், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட, "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், நேற்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

40 குண்டு வெடிப்புகள் : மும்பை, ஐதராபாத், டில்லி மற்றும் புனே என, நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவனுமான, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி, யாசின் பட்கல், நேற்று முன் தினம், பீகார் மாநிலத்தில், நேபாள எல்லையை ஒட்டிய, நகர் சவுக் பகுதியில் கைது செய்யப்பட்டான்.
 
அவனுடன் அக்தர் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சிக்கினான். கைது செய்யப்பட்ட இருவரும், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பாட்னா அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையம் அருகே, பீகார் மிலிட்டரி போலீஸ் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களிடம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், இருவரும், சிறப்பு விமானத்தில், பாட்னாவிலிருந்து, டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையத்திற்கு பட்கலும், அவனது கூட்டாளி அக்தரும் அழைத்து வரப்பட்ட போது, "இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்' என, விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு பிரிவினர் கோஷமிட்டனர்.

12 நாள் போலீஸ் காவல் : யாசினும், அக்தரும் டில்லி வந்து சேர்ந்ததும், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை, 12 நாள் போலீஸ் காவலில் வைக்க, மாவட்ட நீதிபதி மேத்தா உத்தரவிட்டார். அப்போது, இருவரையும், பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி, தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில், மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது; அதற்கும், நீதிபதி அனுமதி அளித்தார்.

எம்மிடம்-தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்!::- எப்படியெல்லாம் ஏமாத்ரான்கப்பா . ரூம் போட்டு யோசிப்பாங்களோ?


Saturday, August 31, 2013
இலங்கை::தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
சமஷ்டித் தீர்வை விட கூடுதலான தீர்வை நோக்கிக் கூட நாம் பேச்சு வார்த்தைகளை நடத்தலாம் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், எங்களிடம் கைவசம் ஆயுதங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு எதுவுமே நடக்காது என்று கூறினார்.
 
மன்னார் பொது மைதானத்தில் நடை பெற்ற வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்குரார்ப் பண கூட்டத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
 
கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டார். தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினரான பி. அரியநேந்திரன் தமது உரையில், செல்வ நாயகம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சி னைக்கு தீர்வு காணும் போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டார் என்றும், இதன் மூலம் முழுமையான ஆயுதப் போரா ட்டம் ஒன்று உருவெடுத்தது என்றும் கூறினார்.
 
ஆயுத போராட்டம் பிரபாகரன் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இன்று நாம் எவ்வித உரிமையும் பெறாத நிலையில் இருக்கிறோம் என்று திரு. அரியநேந்திரன் தெரிவித்தார்.ஆகவே தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் வாக்களிக்கும் கடப்பாடு இருக்கிறது என்று தெரிவித்த அவர் இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்த வெற்றி பறைசாற்றும் என்றும் இதன் மூலம் நாம் வேண்டியதை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும் என்றும் கூறினார்.
 
30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் பின்னர் மக்களை அடிமைப்பிடியில் இருந்து விடுவித்து சமாதானமும் அமைதியும் நிலைநாட்டப் பட்டுள்ள இன்றைய மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் இவ்விதம் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் சமாதானத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் பேசி வருவதை பொறுப்பு வாய்ந்த ஊடகவிய லாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
 
இதுபற்றி அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இவ்விதம் பேசுவதன் மூலம் நாட்டில் உள்ள சமாதானத்தை விரும்பும் மக்கள் மனதில் சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். எனவே பொது மக்கள் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் தீவிரவாத அரசியல் குழுக்களின் நோக்கங் களைப் புரிந்து கொண்டு அவர்களின் அரசியல் பிரசாரங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்!

Saturday, August 31, 2013
புதுடில்லி::கச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை; அதனால், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ராமேஸ்வரம் அருகேயுள்ள, கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தங்கள் செல்லாது' என, அறிவிக்க வேண்டும் என்று கோரி, 2008 டிசம்பரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, முதல்வராக இல்லாததால், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற அடிப்படையில், மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மனுவுக்கு, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: கச்சத்தீவு என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் இலங்கை இடையே பிரச்னையாக இருந்தது. இந்தத் தீவின் நிலை தொடர்பாக இருந்த பிரச்னை, 1974ம் ஆண்டில், இந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்ட பின், இரு நாடுகளும் ஒப்பந்த முடிவுக்கு வந்தன.
 
1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம், ஏற்பட்ட நிலைமை, 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தில், மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும், எந்த நாட்டிற்கும் கொடுக்கப்படவில்லை. அதனால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக, ஜெயலலிதா கூறுவது சரியானதல்ல; அரசு ஆவணங்களுக்கு முரணானது.
 
இந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின்படி, இலங்கை கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதியில்லை. அதேநேரத்தில், இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், கச்சத்தீவுக்கு விஜயம் செய்யலாம். இதற்கென, இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ அல்லது விசாவோ பெற வேண்டிய தேவையில்லை.
 
கச்சச்தீவுக்கு விஜயம் செய்ய வழங்கப்பட்ட உரிமையை, அந்தத் தீவை சுற்றிலும் மீன் பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக, இந்திய மீனவர்கள் கருதக் கூடாது. எனவே, ஜெயலலிதாவின் மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் இந்த பதிலை நேற்று பரிசீலித்த, நீதிபதிகள் சவுகான் மற்றும் பாப்தே அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "ஜெயலலிதா, இதற்கு பதில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை மூன்று வாரங்களுக்கு பின், நடைபெறும்' என, உத்தரவிட்டது.

Friday, August 30, 2013

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை:இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய!

Friday, August 30, 2013
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என்று  இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த, எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், போரின் முடிவில் அவரை தாம் சிறிலங்காப படையினரிடம் கையளித்ததாக கூறியிருந்தார்.

2009 மே 18ம் நாள் நூற்றுக்கணக்கானோருடன் எழிலன் சரணடைந்தார் என்றும் அதன் பின்னர், அவரது நிலை தெரியவில்லை என்றும் அனந்தி தெரிவித்திருந்தார்.

எழிலன் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும், எங்காவது இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,

அனந்தியின் கணவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்கள் உள்ளன.எல்லோருடைய தகவல்களும் அதில் பதிவாகியுள்ளன.எவரேனும் அதை காவல்துறையிடம் பெற்றுக் கொள்ளலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.


 

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­க­ளையும் கண்­டி­ருப்பார்: அமைச்சர் மஹிந்தசம­ர­சிங்க!

Friday, August 30, 2013
இலங்கை::.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­­ளையும் கண்­டி­ருப்பார். ஏனெனில் கண்­ணுள்ள அனை­வரும் இந்த முன்­னேற்­றங்­களை  பார்த்­துள்­ளனர்
 
எவ்­வா­றா­யினும் நாட்டில் மனித உரி­மைகள் தொடர்­பி­லான தேசிய திட்ட வரைபு கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை நவ­நீ­தம்­பிள்­ளைக்கு தெளி­வு­­டுத்­தி­யுள்ளோம் என்று பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சரும் ஜனா­தி­­தியின் மனித உரிமை விவ­கா­ரங்­­ளுக்­கான பிர­தி­நி­தி­யு­மான அமைச்சர் மஹிந்தசம­­சிங்க தெரி­வித்தார்
 
சர்­­தேச தலை­வர்கள் நாட்­டுக்குள் வரும் போது இலங்கை தொடர்பில் தப்­பான அபிப்­பி­ரா­யங்­களை ஏற்­­டுத்த பல குழுக்கள் செயற்­­டு­கின்­றன. வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட  காணாமல் போனோர் தொடர்­பான போராட்­டங்­களும் அவற்றில் ஒன்­றாகும்
 
சவால்­களை எதிர்­கொள்ள நாம் தயா­ரா­கவே உள்ளோம். .நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் அனைத்து நாடு­களும் இல்லை. எனவே தான் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் பெரும்­பான்­மையில் வெற்றி பெற­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள .நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர்
நவ­நீ­தம்­பிள்ளை, அமைச்சர் மஹிந்த சம­­சிங்­கவை நேற்று முற்­பகல் அமைச்சில் சந்­தித்து மனித உரிமை விவ­கா­ரங்­களின் முன்­னேற்றம் குறித்து கேட்­­றிந்து கொண்டார் என்றார்
 
இலங்­கையில் யுத்தம் முடி­­டைந்த பின்னர் கண்­டுள்ள முன்­னேற்­றங்கள்
தொடர்­பிலும் மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பிலும் இலங்கை கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை மிகவும் தெளி­வாக வெளிப்­­டுத்­தினோம் எனச் சுட்டிக்காட்டினார்
 
இதனை மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் குழு நன்கு விளங்கிக் கொண்­டது. குறிப்­பாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற அமைச்­சுக்­களும் அரச நிறு­­னங்­களும் முன்­னெ­டுத்­துள்ள நட­­டிக்­கைகள் தொடர்பில் அறிக்­கை­­ளையும் சமர்ப்­பித்தோம் எனவும் குறிப்பிட்டார்
 
அதே­போன்று பரிந்­து­ரைக்கு அமை­வா­கவும் மனித உரி­மை­களை பாது­காப்­­திலும் அரசு மேற்­கொண்ட தேசிய திட்ட வரைபையும் அது கண்­டுள்ள வெற்­றி­யையும் எடுத்­து­ரைத்தோம். உறுதிமொழி­களை பாது­காக்க காலம் கடத்­தவோ 2012 ஆம் ஆண்டில் நடை­பெ­­வுள்ள மனித உரி­மைகள் தொடர்­பி­லான பூகோள மீளாய்வுக் கூட்டத் தொடர் வரையும் காத்துக் கிடக்­கவோ போவ­தில்லை.
 
இலங்கை விஜயம் தொடர்பில் .நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை எதிர்­வரும் செப்­டெம்பர் மாத அமர்வில் அறிக்­கை­யினை சமர்ப்­பிப்பார்அப்­போது நவ­நீ­தம்­பிள்­ளையை நாங்கள் அங்கு வைத்து சந்­திப்போம். யுத்த காலப் பகு­தியில் லுயிஸ்­ஆபர் போன்­­வர்கள் வந்த போதிலும் இதே­போன்று பாரிய மனித உரி­மைகள் மீறல்கள் இடம்­பெற்­­தாகக் கூறி போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர் எனத் தெரிவித்தார்
 
இன்றும் அதே நிலையே உள்­ளது. உற­வு­களை காண­வில்லை என்று அழுது புலம்பி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இவை திட்­­மிட்ட நட­­டிக்­கை­­ளாகும். அர­சாங்­கத்தை பொறுத்த வரையில் தேசிய பாது­காப்பே முக்­கி­­மா­னது. வடக்கு விஜயம் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்ளை ஒன்றும் கூறவில்லைஎனவும் தெரிவித்தார்
 
அவருக்கு கண்ணிருந்தால் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கண்டிருப்பார். ஏனெனில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் வடபகுதி கண்டுள்ள முன்னேற்றங்கள் கண்ணுள்ள அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார்.