Monday, September 14, 2015
ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில் இன்று ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி தெரிவித்தார்.
அர்த்தமுள்ள மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறும் இலக்கை அடையவே இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில் இன்று ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி தெரிவித்தார்.
அர்த்தமுள்ள மற்றும் நம்பகமான பொறுப்புக்கூறும் இலக்கை அடையவே இலங்கை தொடர்பில் அமெரிக்கா பிரேரணை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment