Wednesday, January 7, 2015

யாழில் துண்டுப்பிரசுரங்கள்!!

Wednesday, January 07, 2015
இலங்கை::
யாழில் பல்வேறு இடங்களில்  துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. � அதில் ஆண்ட இனம் மீண்டும் ஆள மகிந்த ஜனாதிபதி ஆக வேண்டும், எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம்
என�குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment