Friday, December 19, 2014
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஆதரவாளர்கள் நேற்று ஆளும் கட்சியில் இணைவு!
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஆதரவாளர்கள் நேற்று ஆளும் கட்சியில் இணைவு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஆதரவாளர்கள் 30 பேர் நேற்று ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.
முல்லைத்தீவில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே இவர்கள் ஆளும் கட்சியில் சேர்ந்து ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment