Wednesday, April 16, 2014
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதி உதவிகளை வழங்கப் போவதி;ல்லை என கனடா குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டியே இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
20 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விரைவில் மீண்டும் நிதி உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கனடா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை::கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிக்கும்
வகையில் அமைந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ்
சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கி வந்த உதவிகளை நிறுத்திக்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதி உதவிகளை வழங்கப் போவதி;ல்லை என கனடா குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை காரணம் காட்டியே இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
20 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விரைவில் மீண்டும் நிதி உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு கனடா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment