Tuesday, December 31, 2013

வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை.colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தொடர்ந்தும் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என  தெரிவித்துள்ளது.

எனவே, சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து  கவனம் செலுத்தி வருகின்றது.

சிறீதரன் அண்மையில் இந்திய விஜயத்தை முடித்துக் கொணடு நாடு திரும்பிய போது, புலிகளின் ஆதரவு அமைப்பான மே 17 என்னும் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர் தமிழ் பிரபாகரன் என்பவரை நாட்டுக்குள் அழைத்துச் சென்றதாக  பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகின்றது.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரன் கிளிநொச்சி பாடசாலையொன்றின் அதிபராகக் கடயைமாற்றியுள்ளார்.  யாழ் புலிகளின் தலைவர் தீபன், சிறீதரனின் நெருங்கிய உறவினர்.

வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்த சிறீதரன் முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவை சேர்ந்த (புலி)கூட்டமைப்பின்  
சிறீதரன் ஆசிரியராகவும் கிளிநொச்சி பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment