Tuesday, December 31, 2013

காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட தென் மாகாண சபைக்கான நான்கு மாடிக்கட்டடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Tuesday, December 31, 2013
இலங்கை::தென் மாகாண சபை மூலம் காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட மாகாண சபை செயலகத்துக்கான நான்கு மாடி கட்டடத்தொகுதி நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
 
தக்ஷின பாய" என்ற பெயரிலான இந்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவில், அமைச்சர் குணரத்ன வீரகோன் இதென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார  உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment