Tuesday, November 19, 2013
இலங்கை::றுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் இராணுவப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் .
இறுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் .
எனவே , போர்க் குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்தே டேவிட் கமரூன் விசாரணை நடத்த வேண்டும் .
புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் .
கமரூனின் வடக்கு விஜயத்தின் போது புலிகளினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்கவில்லை .
புலிகளின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கமரூன் அறிந்து கொண்டுள்ளார் .
இறுதிக் கட்ட போரின் போது புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார் .

No comments:
Post a Comment