Thursday, November 14, 2013
இலங்கை::பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வர்த்தக பிரதிநிதிகளுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான வட்டமேசை மாநாடு இன்று ஹம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது
.இலங்கை::பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வர்த்தக பிரதிநிதிகளுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான வட்டமேசை மாநாடு இன்று ஹம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது
இதில் உலகின் பல முன்னணி வர்த்தகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனைத்தவிர, ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜ பூங்காவில் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இன்று விதைகள் பயிரிடும் நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment