Friday, September 6, 2013

இலங்கை இந்திய கடல் எல்லை பரப்பின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக இந்திய இரண்டு யுத்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது!

Friday, September 06, 2013
புதுடில்லி::இலங்கையின் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இரண்டு போர்க்கப்பல்களை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவாவில் போர்க்கப்பல்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
 
இந்த கப்பல்கள் வரும் 2017-18ம் ஆண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கை இந்திய கடல் எல்லை பரப்பின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக இந்திய இரண்டு யுத்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது..

 

No comments:

Post a Comment