Tuesday, September, 24, 2013
மலேசியா::மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலையில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர்.
வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை, மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர்.
வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை, மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment