Wednesday, June 19, 2013

தோழர் நாபாவின் 23வது நினைவு தினம்!

Wednesday, June 19, 2013
தோழர் நாபாவின் 23வது நினைவு தினம்!!!.
 
பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட
Eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு
அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று
ஆனி 19 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள தோழர்
 பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும்
ஆதரவாளர்களாலும்

 பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.

http://newjaffna.com/fullview.php?id=MjA3NTQ=   video
 
--------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் நிலைகுலைந்தது என்பது யாவரும் அறிந்தது. புலிகள் தமது பாசிசக் கொள்கைகளின் நிமித்தம் ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்டனர் என்பது வரலாற்றுப் பதிவு. இப்பதிவுகளின் வரிசையில் இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் புலிகளினால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட  Eprlf தலைவர் பத்மநாபா  நினைவு கூருகின்றனர்.

புலிகளின் கோர வெறியாட்டத்தை நினைவு கூருகின்ற அதே சமயத்தில் அமரர் பத்மநாபாவினால் வழிநடத்ததப்பட்ட அரசியல் வியாபாரிகள் சிலர் இன்றும் புலிகளை தம் ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.

மேலும் அண்மைக்காலம் வரை புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை தாறுமாக விமர்சித்து வந்த  பலரும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வெளி நாடுகளில் வாழும் புலி ஆதருவு பச்சோந்திகள் சில தமது சுயநலத்துக்காக  தமது தேவைகளுக்காக புலிகளுக்கு எதிரனவர்களை வைத்து பயன் பட்டுள்ளனர், இவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக புலிகளுக்கு எதிரனவர்கள் தற்போது   தெளிவாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிட தக்கது.
 
கீதசாரம்:-

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்?எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?எதை நீ எடுத்து கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.எது இன்று உன்னுடையதோஅது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். (அது விரைவில் நடக்கும்)!!!

 
Geethacharam:-----

Whatever has happened, has happened Good
Whatever is happening, is happening Good
Whatever will happen in the future, will happen Good
What did you loose?
Why do you cry?
What did you bring to loose?
What did you create to go as waste?
Whatever you took, you took it from here
Whatever you gave, you gave it here
Whatever is yours today will be someone else's tomorrow
Another day it will be somebody else's
This is the rule of the World.

மூன்றின் முக்கியம்

இருக்க வேண்டிய மூன்று
தூய்மை, நீதி, நேர்மை

ஆள வேண்டிய மூன்று
நாக்கு,நடத்தை,கோபம்

பெற வேண்டிய மூன்று
இறப்போர்க்கு ஈதல்,துன்புறுவோருக்கு ஆறுதல், தகுதியானவர்களுக்கு பாராட்டு

அடைய வேண்டிய மூன்று
ன்சுத்தம்,முனைவு,மகிழ்ச்சி

தவிர்க்க வேண்டிய மூன்று
இன்னாசெய்தல்,முரட்டுதனம், நன்றி இல்லாமை

பரிந்துரைக்க வேண்டிய மூன்று
,நாணயம்

நேசிக்க வேண்டிய மூன்று
அறிவு,,மாசின்மை

பட்டாபி,சென்னை.

No comments:

Post a Comment