Sunday, March 31, 2013

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்!

Sunday, March 31, 2013
சென்னை::இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக இந்தியாவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இந்தியாவின் கிழக்காசிய விவகாரங்களை பொறுப்பேற்கவுள்ளார்.

கிழக்காசிய நாடுகள் தொடர்பிலான அசோக் கே காந்தாவின் பரந்த அனுபவமே அவரை இந்த பதவிக்கு பரந்துரைக்கப்பட்டமைக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment