Sunday, January 13, 2013

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு: சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள் மீட்பு: பாலியல் குற்றச்சாட்டில் (TNA) தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற எம்.பிக்கு பிடியாணை!

Sunday, January 13, 2013
இலங்கை::கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு: சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள் மீட்பு: பாலியல் குற்றச்சாட்டில் (TNA) தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற எம்.பிக்கு பிடியாணை!

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்னிப் பகுதி தமிழ்க்  (புலி)கூட்டமைப்பு எம்.பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

முகவர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி  (புலி)கூட்டமைப்பு எம்.பியிடம் அழைத்துச் சென்றதாகவும் எம்.பியின் அலுவலகத்தில் வைத்து அந்த 15 வயதுச் சிறுமியை கூட்டமைப்பு எம்.பி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மூவர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் குறித்த பா.உ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கூட்ட மைப்பு எம்.பி. தீவுப்பகுதியைச் சேர்ந்தவரென்று தகவல்கள் தெரிவிப்பதுடன் இவர் முன்பு வன்னியில் ஆசிரியராக இருந்த போது இவருடைய வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் மீது இதேபோன்று பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும், அந்தச் சிறுமி தற்கொலை முயற்சியில் இறங்கியதாகவும் ஆனாலும் குறித்த நபர் வன்னியில் இருந்தபோது புலிகள் இயக்கத்திற்கு தனது மாணவர்களைச் சேர்த்து விடுவ தாலும் இவருடைய மைத்துனர் ஒருவர் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த தனாலும் புலிகள் இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது எச்சரித்து அனுப்பியதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்....

 விசாரணைகளின் பின் நாடாளுமன்ற உறுப்பிர் சிறிதரனின் செயலாளர்களில் ஒருவரான பொன்னம்பலம் லட்சுமி காந்தன் விடுவிக்கப்பட்டு உள்ளார். அலுவலகப் பொறுப்பாளரான 38 வயதுதுடைய அருணாசலம் வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் கணனிகள் – ஆவணக் கோவைகள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்கள் புலம்பெயர்ந்த புலிகளினால்  வழங்கப்பட்ட உதவித்திட்டங்களின் கணக்கு,

காரணம் இன்றைய தேடுதலில் ஆணுறைகள், பெண்களின் ஆபாச காணொளிகள், மற்றும் ஆபாசா இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளது! 

No comments:

Post a Comment