Wednesday, December 5, 2012

சைக்கிளில் செல்ல முயற்சித்த சிறுவர்கள் இருவர் ரயிலில் மோதி பலி

Wednesday, December 05, 2012
இலங்கை::காலி - தல்பே பிரதேசத்தில் ரயிலில் மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் சைக்கிளில் செல்ல முயற்சித்தபோது இன்று ஒரு மணியளவில் சிறார்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

10 மற்றும் 6 வயதுடைய சிறுவர்களே வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.





No comments:

Post a Comment