Thursday, August 30, 2012
இலங்கை::அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமாகவுள்ள 16ஆவது அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று மாலை நாட்டிலிருந்து பயணமானார்.
அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் 25 பேரில் இலங்கையும் ஒன்று என்பதுடன், யூகோஸ்லாவாக்கியாவின் பெல்கிரேட்டில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிலும் இலங்கை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை::அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமாகவுள்ள 16ஆவது அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று மாலை நாட்டிலிருந்து பயணமானார்.
அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் 25 பேரில் இலங்கையும் ஒன்று என்பதுடன், யூகோஸ்லாவாக்கியாவின் பெல்கிரேட்டில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிலும் இலங்கை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
thatpothaya kaala Aniseranaduhalin Annikkai Aththanai?
ReplyDelete