Wednesday, July 18, 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்பாட்டத்தில் புலிக்கொடியுடன் வலம்!

Wednesday,July 18,2012
இலங்கை::நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நெல்லியடி பஸ் நிலையத்திற்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 இனந்தெரியாத நபர்கள் புலிக்கொடியை அசைத்தவண்ணம் நெல்லியடி பஸ் நிலையத்தை இரண்டு சுற்று சுற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழில் நடைபெற்ற எதிர்க்கட்சியினரின் கூட்டு மேதின நிகழ்விலும் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு இளைஞர் புலிக்கொடி அசைத்துவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment