Thursday, May 31, 2012

தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா!

Thursday,May,31,2012
இலங்கை::தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா:-

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வரைவானதும், வினைதிறனானதுமான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பில் தமது நாடு அக்றை கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்பட வேண்டும் எனவும் அமெரிக்க கூறியுள்ளது.

No comments:

Post a Comment