Saturday, December 31, 2011

நான்கு இந்திய மீனவர்கள் இன்று கைதடி நீதவான் நீதிமன்றத்திற்கு!

Saturday,December,31,2011
இலங்கை::நான்கு இந்திய மீனவர்கள் நேற்று இரவு தமது படகு விபத்துக்குள்ளான நிலையில் நெடுந்தீவின் மேற்கு கடற்கரையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைதடி நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இம்மீனவர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஒப்படைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment