Friday, November 25, 2011இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில், தேசிய வருமான வரித் திணைக்களத்தின் மாத்தறை அலுவலக மதிப்பீட்டு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தவணைக் கட்டணங்களைக் குறைத்து அறிக்கை தயாரித்து வழங்குவதற்காக வல்கம பகுதி வர்த்தகரிடம் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
இந்தத் தொகையில் 75 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment