Thursday, October 6, 2011

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்!

Thursday, October 06, 2011
ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர் ஸ்டீவ் ‌ஜாப்ஸ். இவருக்கு வயது (வயது56). புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ‌ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.

இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம் ஆகும். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்திலும் முன்னணியில் விளங்குகிறது.

இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment