Sunday, October 30, 2011

சிறுமிகளை துஷ்பிரயோகப்படுத்திவர்கள் விளக்கமறியலில்!




Sunday, October 30, 2011
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவர் கடுகன்னாவ பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் இருந்து சந்தேகநபர் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சிறுமிகளினதும் பெற்றோர் வெளிநாடு சென்றுள்ளமையினால் சிறுமிகளை சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment