Friday, September 16, 2011
போலிப்பணம் அச்சிட்டு அதனை பயன்படுத்திய இருவர் சேருநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் வெருகல் கோயில் திருவிழாவில் இந்த போலிப்பணங்களை பயன்படுத்திய வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தாம் நடத்திவந்த இருவட்டு விற்பனை நிலையத்திலேயே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
போலிப்பணம் அச்சிட்டு அதனை பயன்படுத்திய இருவர் சேருநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் வெருகல் கோயில் திருவிழாவில் இந்த போலிப்பணங்களை பயன்படுத்திய வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தாம் நடத்திவந்த இருவட்டு விற்பனை நிலையத்திலேயே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment