Monday, September 19, 2011

இலங்கைக்கு தொலைத்தொடர்பு தலைமைத்துவம்!

Monday, September 19, 2011
பொது நலவாய நாடுகளின் தொலை தொடர்பு அமைப்பின் தலைமைத்துவம் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் 16ம் திகதிகளில் போட் ஒப் ஸ்பெயினில் இடம் பெற்ற 51வது மாநாட்டிலேயே இலங்கை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் இயக்குநர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தலைமையில் நடைபெற்றது.

இலங்கை மீள தெரிவாவதற்கு ஆபிரிக்க நாடுகள் உட்பட பெரும்பான்மையான பொது நலவாய நாடுகள் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment