Monday, September 19, 2011

குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதில் முன்வைக்கப்படும்-பிரதமர் டி எம் ஜயரட்ண!

Monday, September 19, 2011
மனித உரிமைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் செயலமர்வின் போது தெளிவான கருத்துக்களை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரதமர் டி எம் ஜயரட்ண கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மனித உரிமைகள் தொடர்பாக பல நாடுகளும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

எனினும் உண்மை தன்மையை எந்த நாடும் அறிந்திருக்கவில்லை என

இந்தநிலையில் நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என பிரதமர் டி எம் ஜயரட்ண வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment