Friday, September 30, 2011

விபசார விடுதி நடத்தியதாக ஒன்பது பெண்கள் கைது!

Friday, September 30, 2011
விபசார விடுதி நடத்தியதாக ஒன்பது பெண்கள் கைது
மருதானை டெக்னிக்கல் சந்தியில் விபசார விடுதியொன்றை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் விடுதியின் உரிமையாளரான பெண் உட்பட, ஒன்பது பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் வலஸ்முல்ல, ராகம, ஹட்டன் மற்று்ம பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி ஃப்ரொக்டர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment