Monday, September 12, 2011

ரொபட் பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்!

Monday, September 12, 2011
தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஈராஜாங்க் செயலாளர் ரொபட் பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டார்.

ரொபட் கிளேக் எவதிர்வரும் 14 ஆம் ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் குறித்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment