Wednesday, September 7, 2011

இந்த வருடத்துடன் முகாம்கள் மூடல்!

Wednesday, September 07, 2011
இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும், இந்த வருட இறுதிக்கும் மூடப்படும் என பாதுபாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவி;ககப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாமகளில் தங்கவகை;கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களுள், 95 சதவீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் இந்த வருட இறுதிக்குள் மீள குடியேற்றம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment