Wednesday, August 31, 2011

கொழும்பு - தூத்துக்குடி கப்பலின் ஊடாக, தங்கம் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Wednesday,August,31,2011
கொழும்பு - தூத்துக்குடி கப்பலின் ஊடாக, தங்கம் கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் மதிப்பு 30 லட்சம் இந்திய ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment