Wednesday, August 31, 2011

லொறி பள்ளத்தில் வீ்ழ்ந்து விபத்து - இருவர் பலி!

Wednesday,August,31,2011
ருவான்வெல்ல கோனகலந்த பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீ்ழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றை முந்திச்செல்வதற்கு சாரதி முயன்ங போது லொறி வீதயை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

லொறியின் சாரதியும் மேலும் ஒருவருமே உயிரிழந்தவர்களாவர்.

No comments:

Post a Comment