பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு உதவி செய்வோம்'' என இலங்கைக்கான இந்திய துாதர் தரஞ்சித் சிங் கூறினார்.
இலங்கையில் கடந்த மாதம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்நடத்தினர். இதில் 260 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கண்டி நகரில் இந்திய தூதர் தரஞ்சித் சிங் செய்தியாளர்களிடம்
No comments:
Post a Comment