Sunday, June 19, 2016

கம்­மன்­பி­ல கைது கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி: விமல் வீர­வன்ச!

பிவிதுர ஹெல உறுமய அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன உதய கம்­மன்­பி­லவை கைது செய்துள்­ளமை கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்­ளார்.
 
பாரா­­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பொலி­­ஸ் விஷேட விசா­ரணை பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டு­ள்­ளதையிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட­வாறு தெரி­­விக்­கப்­பட்­டுள்­ள­­து.
 
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான நாளைக்­கான ஹெலஉறுமய அமைப்­பின் தலை­­வ­ரும் கூட்­டு எதி­ர­ணியின் அங்­கத்­த­­வ­ரு­மா­ன உதய கம்­மன்பில போலி குற்­றச்­சாட்­டினை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அர­சாங்­கத்தின் இந்தச் செயற்­பாட்­டினை தேசிய சுதந்­திர முன்­னணி வண்­மை­யாக கண்­டிக்­கி­ற­து. அதே­நேரம் நாட்டின் தேசிய பாது­காப்பை முற்­றாக இல்­லா­தொ­ழித்து மீண்டும் தீவி­­ர­வாத சக்தி­க­ளுக்கு உயிர்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்கம் தொடர்­ந்­தும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தேசத்­திற்கு துரோகம் செய்யும் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் மக்­களும் அதி­ருப்­தி அடைந்­துள்­ள­னர். என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment