Monday, June 20, 2016

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் இராணுவ சேவையில் இருந்து நீக்கம்!

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் பொதுமன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், 4229 இராணுவ சிப்பாய்களும், 206 கடற்படையினரும், 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
 
இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது

No comments:

Post a Comment