Monday, August 17, 2015

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வரவில்லையென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் ஈழத்தைப் பிரித்தெடுத்துவிடுவார்கள்: கோத்தபாய ராஜபக்ச!

Monday, August 17, 2015
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வரவில்லையென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் தமிழ் ஈழத்தைப் பிரித்தெடுத்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

ஐக்கிய இலங்கையைக் காப்பாற்ற இதுவே இறுதித் தருணம் என தெரிவித்துள்ள அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் தமிழ் ஈழத்தைப் பிரித்தெடுத்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய இலங்கைக்குள்ளான அதிகாரப் பகிர்வே தமது அடிப்படையென ஐக்கிய தேசிய முன்னணி தெளிவுபடுத்தியிருப்பதோடு நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் மைத்ரிபால சிறிசேனவே இருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளது.

 

No comments:

Post a Comment