Monday, August 17, 2015

இன்று பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள்!

இன்று  பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள்

காலி - 56%

கம்பஹா - 62%

அனுராதபுரம் - 60%

மொனராகலை - 60%

திருகோணமலை - 60%

பொலன்னறுவை - 66%

யாழ்ப்பாணம் - 60%

வவுனியா - 60%

மட்டக்களப்பு- 50%

பதுளை 63%

அம்பாறை - 60%
இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள் - யாழ்ப்பாணத்தில் 30 வீதம்:-
அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் நண்பகல் வரையில் 40 முதல் 50 வீதம் வரையிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அமைதியான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுiயில் 45 வீதமும்
யாழ்ப்பாணத்தில் 30 வீதமும்
வன்னியில் 40 வீதமும்
கம்பஹாவில் 48 வீதமும்
புத்தளத்தில் 40 வீதமும்
அனுராதபுரத்தில் 40 வீதமும்
புலஸ்திபுரவில் 25 வீதமும்
ஆணமடுவவில் 45 வீதமும்
குருணாகலில் 40 வீதமும்
மாத்தளையில் 45 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளளன

No comments:

Post a Comment