Monday, December 08, 2014
சென்னை::தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்திற்கு பின்னர் வைகோ இதை அறிவித்தார்.
சென்னை::தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்திற்கு பின்னர் வைகோ இதை அறிவித்தார்.
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைபெரியாறு விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துவருகிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு நட்பு பாராட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment