Monday, December 08, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
எனினும், வார இறுதியில் அமைச்சர் தொண்டமான் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்கு போட்டியிட்டு வெற்றியீட்டுவதனை பெருந்தோட்ட சமூகம் விரும்புவதாகவும், பூரண ஆதரவளிக்கப்படும் எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவிற்கு, அமைச்சர் தொண்டமான் பொன்னாடை போர்த்தி கௌரவம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment