Thursday, October 2, 2014

நான்கு நாள் நல்லெ ண்ண விஜயம் மேற் கொண்டு பாகிஸ்தானின் 2 கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை!

Thursday, October 02, 2014
இலங்கை::நான்கு நாள் நல்லெ ண்ண விஜயம் மேற் கொண்டு பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடை ந்தன.கப்பல் தலைவர் ஷஹீட் இல்யாஸ் தலைமையில் டசந சஅநத மற்றும் நஅஐஊ ஆகிய இரு கடற்படை கப்பல்களே இலங்கை வந்துள்ளன.
 
பாகிஸ்தானின் நஅஐஊ கடற்படைக் கப்பல் சீனாவின் ஊ22ட போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ஜினிஷி நஅஐஊ கப்பலின் கெப்டன் ஜவாத் அஹமத் தலைமையில் பல நாடுகளில் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஜினிஷி நஅஐஊ கப்பல் வருகையை முன்னிட்டு இருநாட்டு கடற்படையும் பல்வேறு வரவேற்பு வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment