Wednesday, September 17, 2014

இந்திய நிபுணர் அவ்தாஸ் கௌசால் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

Thursday,September, 17, 2014
இந்திய நிபுணர் அவ்தாஸ் கௌசால் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கௌசால் இலங்கைக்கு இன்று விஜயம் செய்ய உள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச நிபுணர் குழுவில் கௌசால் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் சௌசால் இன்று சந்திப்பு நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து கொழும்பு சென்று ஆராய உள்ளதாக கௌசால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment