Saturday, May 31, 2014

அவுஸ்ரேலிய புகலிடக்கோரிக்கை யாளர்களின் சட்ட திட்டங்களை மேலும் வலுப் படுத்தியுள்ளது!

Saturday, May 31, 2014
அவுஸ்ரேலியாவில் புகலிடக்கோரிக்கை யாளர்களின் நல் நடத்தையினை யு ம் இவர்களுடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1 புகலிடக்கோரிக்கை யாளருக்கு 1சேவை வழங்குனர் ஒருவரை நியமித் திருந்தது .
 
ஆனால் அவர்களின் சேவையை தற்ப்போது மாற்றி அமைத்துள்ளது. முன்னைய காலங்களில் 1 நபருக்கு 1 சேவை வழங்குனர் இவருடைய பிரச்சனைகளை தேவை ஏற்ப்படும் போது அவரை சந்திது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் .
 
வருகின்ற3ம் திகதி முதல் வாரத்தில் 2 நட்டகல் காலை 9.00 மணி முதல் 3.00 மணிவரைக்கும் இந்த சேவை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது இந்த நேரங்களில் தேவைகள் இருப்பின் தனிப்பட்ட சேவை வழங்குனர் நியமிக்கப்பட மாட்டாது அலுவலகத்தில் இருக்கும் எதோ ஒரு அலுவலகர் ஊடாக புகலிடக்கோரிக்கை யாளர்கள் அவர்களுடைய தேவையை நிவர்த்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
 

No comments:

Post a Comment