Thursday, April 24, 2014
இலங்கை::மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகளின் கேந்திரமாக செயற்படுவதாக பொது பல சேனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை::மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகளின் கேந்திரமாக செயற்படுவதாக பொது பல சேனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
புலிகளுடன் ராயப்பு ஜோசப் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பொது பல சேனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment