Thursday, December 19, 2013

வடக்கு மாகாண சபையின் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி - விக்­னேஸ்­வ­ர­னுக்கு கடிதம்!

Thursday, December 19, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபையின் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வட­மா­காண ஆளுநர் ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி, விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்று முன்­தினம்  கடிதம் ஒன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார்.
 
வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு வடக்­கு­ மா­காண சபையின் அதி­கா­ரிகள் பல்­வேறு தடை­களைப் பிர­யோ­கிப்­ப­தா­கவும் வட­மா­காண ஆளு­நரை மாற்ற வேண்டும் எனவும் முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ள நிலையில் ஆளுநர் இக்­க­டி­தத்­தினை அனுப்­பி­வைத்­துள்ளார்.
ஆளு­நரின் அக்­க­டி­தத்தில், வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்­டுக்­கான செயற்­பா­டுகள் தற்­போதை நிர்­வாகச் சிக்­கல்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை விரை­வாக மேற்­கொள்­ளு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

No comments:

Post a Comment