Sunday, November 17, 2013
இலங்கை::இலங்கையின் எதிர்கால பயணத்திற்கான நலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மனித உரிமைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த எந்தவொரு சர்வதேச விசாரணைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நம்பகமான உள்நாட்டு பொறிமுறை இலங்கையிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்...
இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது!
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்லும் அகதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இந்த தகவலை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் இருந்து புறப்படும் அகதிகளின் படகுகளை அவுஸ்திரேலிய கடலுக்கு அப்பால் வைத்து திருப்பியனுப்பும் நடைமுறையை அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் இதற்கு அப்பால் மற்றும் ஒரு உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்ள தாம் முயற்சிப்பதாக டோனி அபோட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
இலங்கையை புறக்கணிப்பதன் மூலமோ விமர்சனம் செய்வதன் மூலமா எந்தவித பலனையும் அடைய முடியாது என சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்செல்!
இலங்கையை புறக்கணிப்பதன் மூலமோ விமர்சனம் செய்வதன் மூலமா எந்தவித பலனையும் அடைய முடியாது என சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்செல் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என சீஷெல்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்...
இலங்கை ஜனநாயக நாடு என்பதால் எவருக்கும் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் சர்வததேச விசாணைக்கு ஆமுகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும்
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நம்பகமான உள்நாட்டு பொறிமுறை இலங்கையிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்...
இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது!
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்லும் அகதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இந்த தகவலை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் இருந்து புறப்படும் அகதிகளின் படகுகளை அவுஸ்திரேலிய கடலுக்கு அப்பால் வைத்து திருப்பியனுப்பும் நடைமுறையை அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் இதற்கு அப்பால் மற்றும் ஒரு உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்ள தாம் முயற்சிப்பதாக டோனி அபோட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
இலங்கையை புறக்கணிப்பதன் மூலமோ விமர்சனம் செய்வதன் மூலமா எந்தவித பலனையும் அடைய முடியாது என சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்செல்!
இலங்கையை புறக்கணிப்பதன் மூலமோ விமர்சனம் செய்வதன் மூலமா எந்தவித பலனையும் அடைய முடியாது என சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்செல் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என சீஷெல்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்...
இலங்கை ஜனநாயக நாடு என்பதால் எவருக்கும் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் சர்வததேச விசாணைக்கு ஆமுகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன் கூறியது அவரது சொந்தக் கருத்து. இது ஜனநாயக நாடு என்பதால் எவருக்கும் எந்தக் கருத்தைத் தெரிவிக்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. விசாரணைகள் மேற்கொள்ள திறமை மிக்க பக்க சார்பற்ற அதிகாரிகள் எமது நாட்டில் உள்ளனர். இந்த ஆணைக்குழுவுக்கு எவரும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்
ஆனால் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பவர்களில் சிலர் இந்த நாட்டில் இல்லை. இன்னும் சிலருக்கு இலங்கையில் பிரஜா உரிமைகூட
இல்லை.
ஒரு பக்க நியாயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள். மறுபக்க நியாயத்தையும் எமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களை எமது படையினர் மீட்டனர். அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கிப் பாதுகாத்ததோம். இன்று அவர்களை அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்துள்ளோம்.
வடக்கின் அபிவிருத்தி வேகம் 22 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு அபிவிருத்திக்காக செலவிடப்படுகின்றது.
30 வருட கால பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் துடைத்தெறிந்தோம். இது ஒரு குற்றச் செயலா? நாட்டில் புலிகள் அராஜகம் புரிந்த காலத்தில் எந்த ஊடகமும் தமிழ் மக்களின் நலன்களைப் பற்றி வாய்திறக்காதிருந்ததேன்?
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனுடன் நான் சினேகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் வடபகுதிக்குச் சென்றதை பெரிதும் வரவேற்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.





















No comments:
Post a Comment