Friday, September 20, 2013
இலங்கை::இலங்கைக்கு போதைவஸ்து கொண்டுவருவதன் பின்னணியில் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் யார் என்பதை விரைவில் வெளியிடு வோம் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நாட்டுக்குள் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத சக்திகள் இரகசிய மாக இயங்கி வருவதாகவும் தேரர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குள் தற்போது போதைவஸ்துகள் சட்ட விரோதமாக கொண்டுவரப்படுவது அதிகரித்துள்ளது. சுங்க அதிகாரிகள் மிக திறமையுடன் செயற்பட்டு சட்டவிரோத போதை வஸ்த்துகளை கைப்பற்றியுள்ளனர்.
பொது பலசேனா அமைப்பு அந்த அதிகாரிகளைச் சந்தித்து போதைவஸ்துகள் கடத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளதோடு ஊக்குவிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதிகாரிகளின் சுயாதீனமான விசாரணைகளை தடுப்பதற்கு போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் தலையீடுகளை மேற்கொ ண்டுள்ளனர்.இவ் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய வேண்டாம் என அதிகாரிகளுக்கு நாம் அறிவுரை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, போதைவஸ்த்து கடத்தல்களின் ஈடுபடும் அரசில்வாதிகள் யார் என்பதை மிக விரைவில் வெளியிடுவோம்.
இதனோடு இலங்கையில் இரகசியமாக இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத சக்திகளும் இருக்கின்றன.
தீவிரவாத சக்திகளுக்கு இலங்கையில் வாழும் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்கள் இரையாகின்றனர். போதைவஸ்த்து கடத்தலை தடுப்பதற்கும் அப்பாவனையை ஒழிப்பதற்கும் நாடு பூராகவும் எமது வலைப்பின்னல் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது என்றார்
நாட்டுக்குள் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத சக்திகள் இரகசிய மாக இயங்கி வருவதாகவும் தேரர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குள் தற்போது போதைவஸ்துகள் சட்ட விரோதமாக கொண்டுவரப்படுவது அதிகரித்துள்ளது. சுங்க அதிகாரிகள் மிக திறமையுடன் செயற்பட்டு சட்டவிரோத போதை வஸ்த்துகளை கைப்பற்றியுள்ளனர்.
பொது பலசேனா அமைப்பு அந்த அதிகாரிகளைச் சந்தித்து போதைவஸ்துகள் கடத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளதோடு ஊக்குவிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதிகாரிகளின் சுயாதீனமான விசாரணைகளை தடுப்பதற்கு போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் தலையீடுகளை மேற்கொ ண்டுள்ளனர்.இவ் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய வேண்டாம் என அதிகாரிகளுக்கு நாம் அறிவுரை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, போதைவஸ்த்து கடத்தல்களின் ஈடுபடும் அரசில்வாதிகள் யார் என்பதை மிக விரைவில் வெளியிடுவோம்.
இதனோடு இலங்கையில் இரகசியமாக இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத சக்திகளும் இருக்கின்றன.
தீவிரவாத சக்திகளுக்கு இலங்கையில் வாழும் சம்பிரதாயபூர்வ முஸ்லிம்கள் இரையாகின்றனர். போதைவஸ்த்து கடத்தலை தடுப்பதற்கும் அப்பாவனையை ஒழிப்பதற்கும் நாடு பூராகவும் எமது வலைப்பின்னல் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது என்றார்

No comments:
Post a Comment