Sunday, June 16, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை புனர்நிர்மாண வேலைத்திட்டம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிகிறது.
இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக குறித்த கோட்டை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனை தற்போது நெதர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து புனரமைத்து வருகின்றன.
தேசிய மரபுரிமைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புனருத்தாண செயற்பாட்டினை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இலங்கை::யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை புனர்நிர்மாண வேலைத்திட்டம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை காணமுடிகிறது.
இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த யுத்த காலத்தில் மிக மோசமாக குறித்த கோட்டை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனை தற்போது நெதர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து புனரமைத்து வருகின்றன.
தேசிய மரபுரிமைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புனருத்தாண செயற்பாட்டினை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.


No comments:
Post a Comment