Monday, April 29, 2013

சென்னையில் 40 இடங்களில் கடிகார கோபுரங்கள்: மாநகராட்சி ஏற்பாடு!!

Monday, April 29, 2013
சென்னை::சென்னையில் முக்கியமான இடங்களில் கடிகார கோபுரங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கடிகார கோபுரங்கள் பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக நேப்பியார் பாலம், மே தின பூங்கா, நடேசன் பூங்கா, திருவான்மியூர் பத்திரிகையாளர் காலனி பூங்கா உள்பட 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் கடிகார கோபுரங்கள் அமைக்க இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் கூட்டமைப்பு முன் வந்துள்ளது. ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் தூணில் இந்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment