Tuesday, February 12, 2013
வெளிநாட்டுப் புலிகளுக்கு இடையில் மோதல்: ஜெனீவாவில் தீக்குளித்து சாவைத் தழுவிய முருகதாசனின் நிறுவப்பட்டிருந்த கல்லறை இடித்து அங்கு பறக்கவிடப்பட்டிருந்த புலிகளின் கொடி வீசியெறியப்பட்டுள்ளது!
முருகதாசனின் இறுதிநிகழ்விற்கான முழுச்செலவையும், விதைநிலத்திற்கான காணிக்கான கொள்வனவுச் செயலவையும் பொறுப்பேற்று நடத்திய புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தேசிய செயற்பாட்டாளர்களால் நிறுவப்பட்ட கல்லறையை அகற்றிய கொடியையும் வீசியெறியப்பட்டுள்ளது
இதனிடையே குழுவினரால் புதிதாக நிறுவப்பட்ட கல்லறையில் ‘சிறீலங்கன் தமிழர்களுக்காக’ மடிந்தார் என்ற வாசகம் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தன்னுணர்வவோடு ஜெனீவாவில் தீக்குளித்துசாவைத் தழுவிய முருகதாசனின் கல்லறை மீது புலிகளின் இலட்சினையைப் பொறித்ததன் மூலம் அவரை புலிகளின் தற்கொடைப் போராளியாக சித்தரித்து,
இச்செய்தியை எமக்கு அனுப்பி வைத்தவர்கள் .. TM குரூப்

No comments:
Post a Comment