Tuesday, June 26, 2012

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தனிநாட்டு கொள்கையில் இருக்கிறது அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது- அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Tuesday, June 26, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தனிநாட்டு கொள்கையில் இருக்கிறது அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது- அடிப்படை உரிமை மனு தாக்கல்!

தமிழ்த் தேசியக் (புலிகூட்டமைப்பு தனிநாடு என்ற கொள்கையில் இருப்பதாகவும் அது அரசியல் அமைப்புக்கு விரோதமானது எனக் கூறி, அடிப்படை உரிமை மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கள ஜாதிக பெரமுன என்ற கட்சியின் ஜயந்த லியனகே என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி 10 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

No comments:

Post a Comment