Friday, April 20, 2012

இந்தியாவின் தோல்வி!

Friday, April, 20, 2012
சென்னை::இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கங்கள் மத்தியில் சமநிலையை பேண இந்திய மத்திய அரசாங்கம் முயற்சித்திருந்த போதும், அதில் இந்தியா தோல்வி கண்டுள்ளதாக த ஓபன் இந்தியா என்ற இணையத்தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலின் அடிப்படையில், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா இலங்கையை சமாதானப்படுத்த வேண்டிய நிலைக்கு தளப்பட்டதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment