Sunday, October 23, 2011உடவலவ, பனகடுவ பிரதேசத்தில், கடந்த 13ஆம் திகதி இரவு, வீடொன்றின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஏனைய சந்தேநகபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வர்த்தகரும் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோரே கொலை செய்யப்பட்டனர். வர்த்தகரி்டமிருந்து பணம் அபகரிக்கும் நோக்குடன் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment